Sunday, 29 March 2015

அ - அயல் நாட்டுக்கு போகாதே.

ஆ - ஆடு மேய்க்க விடுவாங்க.

இ - இந்தியாவில் வேலை செய்.

ஈ - ஈசியா இருக்கும்.

உ - உண்மையை சொல்றேன்.

ஊ - ஊரை விட்டுப் போகாதே.

எ - எப்படா ஊருக்கு வருவோம்னு நினைப்பே.

ஏ - ஏன்டா வந்தோம்னு நினைப்பே.

ஐ - ஐயோ விடுங்கடானு சொல்லுவ.

ஒ - ஒப்பாரி வச்சு அழ தோனும்.

ஓ - ஓலமிட்டு கத்த தோனும்.

ஔ - ஔவளவுதான் சொல்லிப்புட்டேன்.

ஃ - அஃகடானு இந்தியாவில் கெட............!!

No comments:

Post a Comment